மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியத்தை உடன டியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஜூலை 16) ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்த கூடுதல் ஊதியத்தை உடன டியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் செவ்வா யன்று (ஜூலை 16) ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.